Thursday 5 May 2016

ஹிந்தி சினிமா [ஹிந்தி படக்காட்சி] : விசேஷமான , சிலிப்புடன் மகிழ்விற்கும் , வித்தியாசமானது விசித்திரமானது

இது ஒரு உண்மை சம்பவமோ அல்லது எட்டுக்கட்டினதோ  என்று யாருக்கும்  தெறியாது. 1980ல் இந்தியாவில் ஒரு சர்வதேச திறைப்பட காட்சி  போட்டி நடந்தது.   ஒரு ப்ரபல நடிகர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிக்கொண்டிருந்தார். ஒரு வெளிதேசத்து போட்டியாளர் ,இந்திய பங்கேற்பாளரிடம் அந்த முக்கிய நபர் யார் என்று கேட்டார்.  அந்த சர்வதேச போட்டியாளர் ஒரு இந்திய நடிகர் பரிசு[மெடல் ] வினியோகம் செய்கிறார் என்பதை அறிந்து வியப்புற்றார். ஆம் அகையால் தான் உங்கள் நாடு பின்தங்கியிருக்கின்றது என்றார் அந்த வெளிநாட்டு போட்டியாளர்.
 நாம் பின் தங்கியிருக்கின்றோமோ அல்லது முன் நிற்கின்றோமோ என்பது முக்கியமில்லை,  ஆனால் நம் தேசத்தில் சினிமா நக்ஷத்திர கலைஞர்களும்,  ஸூபர் ஸ்டார் நடிகர்கள்,  மக்களால் புகழ் பெற்றும் , போற்றப்பட்டும் வருகின்றனர் , அவர்கள் இனியும் அவ்வாரே போற்றப்படுவர். ஏனெனில் நமது இந்தியாவில்  சினிமவை [திறைப்படத்தை]  ஒரு படக்காட்சி என்று மட்டும் பார்க்காமல் அதை ஒரு கொண்டாட்டமாக காண்கின்றனர். இந்தியர்கள் திரறைப்படங்களை  அடிக்கடி கொண்டாடுவார்கள். அதற்கென்று இந்தியர்கள் திரறைப்படங்களை , எப்போதும் பார்த்து கொண்டிருக்கின்றனர் என்று சொல்லவில்லை. ஆனால் இந்தியர்கள் திரைப்படங்கள்  பொருட்டு  எதாவாது செய்வார்கள்.  சிலர்  படங்களின்  பாட்டு க்கேட்பதும் , அவர்களுக்குப் பிடித்த நடிகர்கள் பற்றி கட்டுறைகள் வாசிப்பதும் , இன்றைய உலக முன்னேற்றத்துடன்  அவர்கள் ஸ்மார்ட் செல் ஃபோன்களில் பிடித்த  திறைப் படங்களும் பார்த்து மகிழ்கின்றனர்.

திறைப்  படங்கள் இக்காலத்தில்  சமுதாயத்தை கடுமையாக பாதிக்கின்றன. யாவருக்கும் அதைப்பற்றிய எதிர்ப்பில்லை.  பாரதத்தில் முதல் திறைப்படம் சுமார் நூன்று ஆண்டுகள் முன் தயாரிக்கப்பட்டது. கடந்த பன்னிரெண்டு ஆண்டுகள் முன்னிலிருந்து  , திறைப்பட  தயாரிப்பு அரசாங்கத்தினால்  ஒரு முறையான தொழில் [நிருவனமாக] கருதப்பட்டும் மதிக்கப்பட்டும் வருகிறது.  சமீப காலத்தில் திறைப்பட தயாரிப்பில் மிக அதிகமான அளவு உற்பத்தி செய்யும் தேசமாக அமெரிக்க்காவையும் மிஞ்ஜியிருக்கிறது. திறைப்படம்  பார்க்கும் ரசிகர்கள் எண்ணிக்கை இந்தியாவிலும் , வெளி நாடுகளிலும்  அதிசயைக்கும் வகையில் அதிகரித்துக்கொண்டே போகின்றன. வெளி நாடுகளில் இயங்கும் ஹிந்தி திறைப்படங்கள் இந்தியர்களை மட்டும்  கவர்ச்சிக்காமல் , இந்தியமற்றவர்களையும் ஈர்க்கின்றன. ஆகையால்  ஹிந்தி திறைப்படங்கள் பற்றிய  கட்டுறை ,விசேஷமானது , ஆனந்தம் அளிக்கும் அற்புதமானது, ஆம் இயற்கைக்கும் அப்பார்ப்பதத்து , விசித்திரமானது என்பதை படித்து உணருங்கள்.       


விசேஷமானது : 1913ம் ஆண்டு  தாதா சாஹெப் ஃபாள்கேயின் "ராஜா ஹரிஷ்சந்த்ரா" என்ற திறைப்படம் முதன் முதலில் வெளிவந்தது. ஆகையால்தான் 2012ம் ஆண்டு திறைப்பட தொழிலின் நூற்றாண்டாக கொண்டாடப் பட்டது. உண்மையாக இந்த நுறு ஆண்டு காலகட்டத்தில்  இந்திய திறைப்பட தொழில் வளர்ச்சியைப்பற்றி அறிவதே அற்புதமானது. திறப்பட தயாரிப்பு ஒரு வளற்சி பெறும் உத்தியோகமாகிவிட்டது. ஹிந்தி திறைப்படங்களுடன் , தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம் திறைப்பட தயாரிப்பும் வளற்ச்சியடைந்து கொண்டே இருக்கின்றன.  பாரதத்தில்  வருடத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட திறைப்படங்கள் தயாராகி  வருகின்றன. 2012ம் ஆண்டு இந்தியாவின் திறைப்பட  தயாரிப்பிலிரிந்து பெற்ற வருமானம் 1120  கோடியாகும்.2017ல் வளற்ச்சியடைந்து மீண்டும் 1930 கோடியை த்தொடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஒவ்வொரு வருடமும் உற்பத்தி சதவிகிதம் பெருகிக்கொண்டே உள்ளது. .ஹிந்தி திறைப்பட வருமானம்  இதர திரறைப்பட்ங்களை ஒப்பிடுகையில் வருமானம் அதிகமாகவே இருக்கும் , அதுவே  400-500 கோடியாகும். ஆமீர்கானின் "தூம்-3" நான்நூறு கோடி ரூபாயை த்தாண்டி விடும் என்று  பேசிக்கொள்கின்றனர். சல்மான்கானின் திறைப்படங்கள் வருமானம் குறைவாகவே இருந்த போதிலும் , ஹிந்தி திறைப்படங்கள் பல கோடி கணக்கில்  வாணிகம் செய்யும் பொருட்டு.  ஆமீர்கானின் ஒரு சில படங்கள் அவ்வப்போது சம்பாதிப்பது  எவரையும்  பாதிக்காது உள்ளன.  அது  பெரிய விஷயமில்லை என்கிறார்  சல்மான் கான்..
பாரத ஜனத்தொகை அதிகரித்து வருகிறது , அத்துடன் திறைப்படம் பார்ப்பவர் எண்ணிக்கையும் வளர்கின்றது. காட்சி நிலயங்களும் அதிகரித்து வருகின்றன. ஆகையால் , வருங்காலத்தில் திறைப்படங்கள் பல சாதனைகளை முறியடிக்கும் என சல்மான்கான் நம்புகிறார். சமீபத்தில்  திறைப்பட  வியாபரம் மீது ஒரு கண்ணோட்டம் விட்டால் , சல்மான்கான் கூறுவது சரியென்று புரியும்.

ஹிந்தி திறைப்படங்கள் வடக்கில் நன்றாக ஓடும் அதே சமயத்தில், ரஜினிகாந்த் தமிழ் திறையுலகில் மட்டுமல்லாமல், உலக புகழ் பெற்றவர்,  தனது புதிய   திறைப்படம் "கோச்சடையான்" ஜனவரி மாதம் வெளியிட இருக்கிறார். ரஜினி சார் இப்படத்தின் மூலம் பாக்ஸ் ஆஃபீஸ்  பதிவுருவை முறியடித்து புதிய சாதனை புரிவார் என்று  க்ரேப்வைன் கணிப்பு கூறுகின்றது. ஒக்குமொத்தமாக பார்க்கையில் திறைப்பட தயாரிப்பு வணிகம் வளமாக உள்ளது. 
இந்த பரபரப்பான  வளற்ச்சியினால் அமெரிக்கா இயக்குனர் , வார்னர் சகோதரர்கள், வால்ட் டிஸ்னீ போன்ற பல  ஸ்டூடியோதாரர்களும்  இந்தியாவுடன் இணைந்து செயல்பட  தயாராக இருக்கின்றனர்.
பாக்ஸ் ஆஃபீஸ்  வசூல் தொகை [வருமானம்] வளரற்ச்சி சில நூறு கோடிகளாக  இருப்பினும் ,திறைப்பட  தயாரிப்பு  வரவு செலவு வழிவகை திட்டம் அடுக்குகுறியாக வளர்ந்து வருகின்றது. சில பெறிய திறைப்படங்களின் வரவுசெலவு திட்டம்  சமீபத்தில்   80-120 கோடியாக உயர்ந்துள்ளது.  ஹ்ரிதிக் ரோஷனின் "க்ருஷ்ணா-3" 115 கோடி ரூபாயைத் தாண்டியது. ரஜினி சாரின் "கோச்சடையான்" நூறு கோடிக்கும் மேல் பட்டியலிடப்பட்டுள்ளது. இத்தகைய பெரிய வரவுசெலவு திட்டமிட்ட  திறைப்படங்கள் , பாக்ஸ் ஆஃபீஸ் வஸூலிலூம் சாதிக்கும் வல்லமையுள்ளன. அதற்கு ஒரு சமன்படை கணக்கிட்டு வைத்திருக்கக் கூடும். ஆனால் ஒரு ஆபத்தையும் ஏற்றுக்கொள்ளாத  சிறு திட்டப்த் திரறப்படங்கள் 3.5-5 கோடியிலும் தயாராகி வருகின்றன.
1999 ஆம் ஆண்டு திறைப்பட தயாரிப்பு இந்திய அரசாங்கத்தினால் ஒரு தொழிற்சாலையாக உணர்ந்து கொண்டு ,கருதப்பட்டும் வருகிறது. அதன் பின் திறைப்பட  தயாரிப்பில் முதலீடு,  பன் மடங்கு வளர்ச்சி யடைந்துள்ளது.
பெறிய நிருவனங்கள் தனது உற்பத்திசாலைகளை  அமைத்தன. திறைப்பட தயாரிப்பு வேகம் அதிகரித்துள்ளது. காட்சிக்கூடங்கள்,  அதாவது தேட்டர்கள் , பல  மல்டிப்ளெக்ஸ்கள்  பல படர்ந்துள்ளன. சர்வதேச அணுகூலமாகவிருக்கும்   பாரதத்தில் , சிறிய  ஊர்களும் எதிர்பார்ப்பிற்கு எஞ்ஜி வளர்கின்றன. இத்தகைய  இரண்டாம் தர நகரங்களிலிருந்து வரும் வஸூல் ஒரு திறைப்படத்தின் [திறனை]  தலைஎழுத்தை[நிர்ணயிக்கும்] தெரியப்படுத்திவிடும்,அறிகுறியாகும். 
ஆகையால் இத்தகைய இரண்டாம்  தர நகரங்களை ஒன்றிய கதை , கதாபாத்திரம் சமீபத்தில் மக்கள் விரும்புகின்றனர் என நம்பப்படுகிறது. 
  
கடைமூடி த்தொழில். வரும் நாட்கள் எவ்வாரு இருக்கும் என்பதை ஓரளவு எதிர்பார்க்கலாம். இவ்வளவு மாற்றங்கள்  மத்தியில் , ஒற்றை கண்காட்சிக்கூடம் , மல்டிப்ளெக்ஸ் [பலரக கண்காட்சிகூடங்கள்] , இடையே மோதல் காண்கிறோம். புதிய காட்சிக்கூடங்கள் அனைத்தும் மள்டிப்ள்க்ஸில்  உள்ளன. தனிப்பட்ட  காட்சிக்கூடங்கள் மெதுவாக மறைந்து வருகின்றன. தற்போது 87% மல்டிப்ளக்ஸும்   13% ஒற்றை திறை க்கூடங்களே  பாரதத்தில் உள்ளன. பாரதத்தில் 2012ல்  , 97 ஒருதிறை க்கூடங்கள்  உள்ளன என்று கணக்கிடப்பட்டது.
இரண்டாம்  தர நகர் ரசிகர்களும் நூற்றுக்கணக்கில் கொடுத்து டிக்கெட்  வாங்க அஞ்ஜுவதில்லை. அது  திறைப்படத்தின் புகழையும் , வரவேற்ப்பையும் பொருத்தது.  மல்டிப்ளெக்ஸ்கள் "தூம்-3"போன்ற படத்திற்கு , டிக்கெட்டிற்கு ரூபாய் 600க்கு வைத்து விற்கின்றன.  இந்த டிக்கெட் விலை ரசிகர்களை பாதிக்காது என்ற நம்பிக்கை மல்டிப்ளெக்ஸ்களுக்கு இருக்கிறது. 
திறைப்பட  உலக உத்தியோக வளற்ச்சியும் , பரவலும், பாரதத்தின் பொருளாதார வளற்ச்சிக்கும் உதவுகின்றது. அதன் விளைவு வேலை வாய்ப்பு விரிவடைந்துள்ளது.  பல ஆயிரம் கைகள் உதவி ஒரு திறைப்பட தயாரிப்புக்கு தேவைப்படும். ஸ்பாட் சிறுவனிலிருந்து பொரியியல் நிபுணன் வரை. பல திறைப்பட தயாரிப்பினால் வேலை ஊதியம் அதிகரிக்கிறது. அதன் விளைவு அரசாங்கத்திற்கு சேர வேண்டிய வரித்தொகை யும் வளர்ந்துள்ளது.

இரண்டாம் பாகம்:
பொழுது போக்கு  மகிழ்விக்கும் சாதனம்.Enthralling
இந்தியாவின் ம்ருதுவான பலம் 
தேசத்தின் பொருளாதாரநிலை, பூகோள இருப்பிட முக்கியத்துவம், தற்காப்பு அளவுகோல், இவைகளுடன் அதன் ம்ருதுவான சக்தி[பலம்] சிறப்பிடம் பெருகிறது. ஹாவார்ட் பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வாளர் ஒருவர் ஜோஸஃப் நை அவர்கள், ம்ருதுவான சக்தி என்ற தத்துவத்தை உருவாக்கி  அறிமுகப்படுத்தினார். ஒரு தேசம் , தனது கலச்சாரம் , ,தொன்று தொட்டு வழிமுறை, அதன் விளையாட்டு போட்டி திறமை,இலக்கியம் , கலைகள் மூலம் ,சர்வதேச அரங்கில் தனது உருவை பதித்துக் கொள்ளலாம். அதுவே அத்தேசத்தின் ம்ருதுவான பலம் ஆகும்[ஸாஃப்ட் பவர்].
உதாரணம், பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் நடத்துவது, ’குங்ஹ்பூ"[Kung Fu ] போட்டிகள் நடத்துதல் , அத்தேசத்தின் ம்ருதுவான பலத்தின் அறிகுறி.  ஹாலிவுட்  அமெரிக்காவின் ம்ருதுவான சக்தியின் பிரியா அங்கமாகும். ஹாலிவுட் திறைப்படங்கள்  ரசித்து ,  ரசிகர்கள் அமெரிக்காவை பற்றிய  ஒரு கற்பனை உருவாக்கி கொண்டனர். இதை ப்புரிந்து கொண்டால் பாரதத்தின் ம்ருதுவான பலம்  எங்குள்ளது என்பது தெரியும். இந்தியாவின் வெளியில் இருக்கும் இந்தியர்களால்   பாலிவுட் திறப்படங்களிலிருந்து   பாரதத்தின்  உரு அவரவர்கள் இடத்திலிருந்தே பாரதத்தின்  அமைப்பு  தெரியக்கூடும். பாட்டு கூத்து, உணற்ச்சி பொங்கும் மசாலா திறைப்படங்கள் பலர் பாரதத்திற்கு வெளீயில் வரவேர்க்கின்றனர். சசி தாரூர்  அவர்கள் ந்யூயார்க்கில் கண்ட ஒரு நபரைப்பற்றி ,  தேசிய தொலைகாட்சியில் சொன்னார். அந்த நபரின் ஆஃப்ரிகத் தாய் செனேகல்லிருந்து  சிடிக்கு ச்சென்று வாரம் ஒருமுரை ,தேட்டரில்  ஹிந்தி திரைப்படம் பார்க்க சென்கிறார் என்றார். அவருக்கு ஹிந்தி திறைப்பட பாட்டும்  நாட்டியமும்  பிடிக்குமாம். அவர்களுக்கு ஹிந்தி தெரியாது, கீழே வரும் ஆங்கில மொழி பெயற்சியும் தெரியாது. அப்படியிருந்தும் , அவர்களுக்கு ஒர் அளவு கதை தெரிகிறது. அதை அவர்கள் மிகவும் ரசிக்கின்றனர். ஆகையால்  ஹிந்தி படம் பார்ப்பதே அவர்களுக்கு அவசியம் போலும்.
ஹிந்தி படங்களின் வெளி நாட்டு வரவேர்ப்பு ஒரு தனிப்பட்ட  நிகழ்வல்ல. இன்றும் ரஷ்ஷிய மக்கள் ஹிந்தி ப்படப்பாட்டு " ஆவாரா ஹூன்"  முணுமுக்கின்றனர். ஷம்மி கபூர் அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் புகழ் பெற்ற
வர், மக்களால் விரும்பப்பட்டவர் ஆவர்.  இருந்தும் ஹிந்தி ப்பட ரசிகர்கள்  வெளி நாடுகளில் , வடிவியலாக வளர்ந்துள்ளனர்.  
திறைப்படங்கள் எண்ணிக்கையும் பெருமளவில் பெருகின.  இந்தியா இதன்வாயிலாக  உலக அரசியல் , திட்டம் முதலில் உந்தி முந்த முயலுகிறது. ஆய்வாளர்கள் பலர் பாலிவுட்,  பாரதத்திற்கு நல் பார்வை அளித்திருக்கிறது என்கின்றனர். ஹிந்தி திறைப்படங்களை வெளி நாட்டில் காண்பித்து பாரதத்தின் நோக்கம் எவ்வாரு ப்ரதிபலிக்கமுடிந்ததோ அதையே , நம் கலந்து கட்டிய கலாசாரம், பல மொழிகள்,  பல மதங்கள் கொண்ட பாரதத்தை பற்றி பேசியோ ப்ரசங்கம் செய்தோ  முடியாது. அல்லது பாரதத்தின் , குடியரசு பற்றியோ அல்லது அதன் உயர்ந்த ப்ராசீன பரம்பரை பண்பாட்டை பற்றி குறிப்பிட்டோ சாதித்திருக்க முடியாது.  அதுவே பாரதத்தின் திறைப்படங்கள் மூலம் வெளிநாடுகளில்   எளிதாக சாதிக்க முடிந்தது.   

கவர்ச்சியால் கட்டுப்படுத்துதல்
பாகிஸ்தானின்  காதல், வெருப்பை தெளிவாக்கி விளக்குதல்:-
இந்திய திரைப்படங்கள் வெளிநாடுகளில் பலத்த வணிக வளர்ச்சியை கண்டுள்ளது , அதைவிட அவை பாரத கலாசாரத்தை ப்பரப்பும் வகையில் உள்ளதென்பதை முக்கியமாக நாம் அறிய வேண்டும். சில ஆய்வாளர்கள் பாகிஸ்தானை ,ம்ருதுவான சக்தியில் பாரதத்துடன் போட்டியிடவேண்டாம் என்று திட்டவட்டமாக,  அறிவுறை கூறியுள்ளார். அவர் பாரதம் சீனாவைவிட  அந்த விஷயத்தில் ஒருபடி மேலே உள்ளதென்றார். ஆனாலும் பாரத அரசாங்கம் அவ்வித ம்ருதுவான பலத்திற்கு ஒரு  திட்டமான வழி வகுக்கவில்லை. பாரதத்தின்  ம்ருதுவான பலம் ,பாலிவுட் திறப்படங்களிலிருந்து உற்பத்தியாகிறது. ஆமீர், சல்மான், ஷாஹ்ருக் கான்கள் வேறு மதமாக இருப்பினும்,   பாரதத்தில் மிகவும் பெயர் போன்றவர்கள். அவர்கள் முஸ்லிம் [இஸ்லாமியர்கள்] ,அதுவே  பாரதத்தில் மத வேறுபாடு இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது. இந்த போதனையையே  இந்திய திறைப்படங்கள் வெளிநாடுகளில் எளிதாகவும் அழுத்தமாக பரப்புகிறது. ஹிந்தி திரறைப்பட கதைகள் பெரும்பாலும் இந்திய கலாசாரம், குடும்ப வழிமுறைகள், தகுதி ,மதிப்பு, சமுதாயப்பண்பு, மரபு சார்ந்த இசை, திருவிழாக்கள் , ஆடைஉடை முதலியன அங்கமாக கொண்டிருக்கும். அதுவே  வெளிநாட்டவரை ஈர்க்கின்றன. வெளிநாட்டு ரசிகர்கள் இந்திய திறைப்பட வண்ணத்தைக் கண்டே வியந்துள்ளனர்.
   
ஒரு காலத்தில் பாரதம் பாம்பாட்டி ,  செப்பிடு வித்தை நாடு என்று பெயர் பெற்றிருந்தது.  கலை திறைப்படம் என்று வெளி வந்தது , பாரதத்தின் வருமையை காட்டியது. அதுவும் வேண்டுமென்றே வெளியிட்டு வீணாக்கியதோ?. அது பாரதத்திற்கு நல்ல பாதிப்பை தரவில்லை. பாரதம் இன்றும் வருமையிலிருந்து வெளிவரவில்லைதான். ஆனால் பாரதத்தின் வருமைக்கு அப்பால் , பல்வெரு  பொருள்கள்  தர இயலும் என்பதை உலகம் அறியும். பல அறிவாளிகள், இத்தகைய விளக்கம் பாரதத்தின் நலத்திற்கு அல்ல என்றும்  விமரிசத்தனர். அதுவே  இதை ஒரு  நடவடிக்கையாக மேற்கொண்டு அதையும் அரசியல் ,  வழி முறை   திட்டம் வகிக்க பாரதத்தின் ஒரு வடிவத்தை அமைக்க  இந்திய திறை ப்படங்கள் பங்கு பெரும்பாலும் உண்டு.

பாகிஸ்தானில் இந்திய இசைக்கும் , திறைப்படத்திற்கும் பலத்த எதிர்ப்பு உள்ளது. பாகிஸ்தான் , பாரதத்தை,  பாகிஸ்தானின் கலாசாரம் பாரதத்தின் திறைப்படங்கள் வாயிலாக  அதன் கலாசாரத்தை உலகத்தில்  பரப்புவதாக குற்றம் சாட்டியுள்ளது. சிலர்  இந்திய திறைப்படங்கள் தேட்டரில் காண்பிக்க தடுக்கும் வேலையிலேயே காலையிலிருந்து மாலை வரை ஈடுபட்டுள்ளனர். இந்திய திறைப்படங்கள் பாகிஸ்தானில் வெளியிட விடாத போதிலும் , பாகிஸ்தானில், டீ.வீடீ வாயிலாக மரறைமுகமாக, ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று  கொண்டுதான் இருக்கின்றன. பாகிஸ்தானி ரசிகர்கள் , இல்லத்தில் இலவசமாக, சுகமாக கண்டு களிப்பது இயல்பு. பாரத திறைப்படங்களில் , பாகிஸ்தானின் நடிகர்கள், பாடகர், பாடகி, இசை அமைப்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகின்றன. சில விதண்டாவாதிகள், திவிரவாதிகள் , அவ்வாரு வாய்ப்பளித்ததற்கு , ஏதோ சில்லரை வாய்ப்பு அளித்து பாகிஸ்தான் கலைஞர்களின் வருங்காலத்தை  கெடுத்துவிட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். பாகிஸ்தானின் அலி ஜாஃபர் என்ற நடிகர் இந்திய திறைப்படத்தில் கதா நாயகனாக  நடித்தார். பாகிஸ்தானின் கதா நாயகிகள் , ஜேபா புக்தார், மீரா, வீணாமாலிக், மோனாலிஸா இந்திய ஹிந்தி திறைப்படங்களில் முக்கிய கதா பாத்திரம் பெற்றனர். பாகிஸ்தானிலிருந்து வரும் புதிய நடிகர்களோ இந்திய ஹிந்தி படங்களில் நடிக்க கிடைத்த வாய்ப்பு  , அவர்கள் வாழ்க்கை கனவு நிஜமானது போலும் ,  என்கின்றனர். பாகிஸ்தானிய ரசிகர்களுக்கு ஹிந்தி படங்களில் அத்தேசத்து ந்டிகர்களுக்கு  கிடைக்கும் வாய்ப்பை நினைத்தே பெருமிதம் அடைகின்றனர். 

தீவிர வாதிகள் , எவ்வளவுதான் பார்தத்தை எதிர்த்து  பகைமை வளர்க்க முயற்சித்த்தாலும் , தொப்புள் கொடி போன்ற அந்த பாகிஸ்தானிய ரசிகர்களுக்கும் , இந்திய ஹிந்தி திறைப்பட த்திற்கும் உள்ள தொடர்பை அறுக்க முடியாது என்று அவர்களும் உணர்ந்தனர். இதில் தீவிரவாதிகள் தோல்வி கண்டனர். என்ன இருந்தாலும் பாகிஸ்தானிய கலசாரம் ,பாரத கலாசாரத்திலும்  பல ஒற்றுமையே உள்ளன என்ற  உண்மை பாகிஸ்தானிய ரசிகர்கள் அறிவர். ஆகையால் இந்த தீவிரவாதிகள் , பாரதத்திற்கு எதிர்,  பகைமை வளர்ப்பு செயல் , முடிவுக்கு வந்துவிடும் என்று அஞ்ஜுகின்றனர். அதுவே  அவர்களுக்கு முடிவும்  காணும் என்ற பயமும் உள்ளது. இதுவே ஒரு ஆர்வத்தை உண்டு பன்ணும் விஷயமில்லையா, அதாவது , பாரத திறைப்படம் எவ்வாரு  தீவிரவாதிகளுக்கும்  ஒரு சவாலாக இருக்கும் என்பது. 

Enthralling:ஆர்வமூட்டும் பரபரப்பானது
ஹிந்தி திரைப்படஙளினால் பாதிப்பும்  அதன் சம்பந்தப்பட்ட விளைவுகளும்:
ஒருகால் திறைப்பட  தயாரிப்பாளர்களுக்கே , அவர்கள் படம் சமுதாயத்தை எந்த அளவு பாதிக்கும் என்று தெறியாது. சில வருடம் முன் ந்யூஜிலாண்ட் ப்ரதமர் ஹெலன் க்ளார்க் மும்பை வருகை தந்தார்.அவர்கள் ஹிந்தி பட இயக்குனர், உர்பத்தியாளர் ஸ்ரீ ராகேஷ் ரோஷன் அவர்களை கௌரவிக்க வந்தார். 2000 ஆம் ஆண்டு ராகேஷ் ரோஷன் அவர்கள்  வெளியிட்ட  திறைப்படம் " கஹோனா ப்யார் ஹை" பல சாதனைகள்  புரிந்து ஓடியது.அது அவர் மகன் ஹ்ரிதிக்  ரோஷன் நடித்த முதல் படம்  ஆகும். அது ந்யூஜீலாண்டில் படம் பிடிக்கப்பட்டது. அந்த ப்படத்தை பார்த்த பின்னர்,ந்யூஜீலாண்டின் சுற்றுலா வணிகம் பல  மடங்கு பெருகியது. ஆகையால் அத்தேசத்து ப்ரதமர் ராகேஷ் ரோஷனை கௌரவிக்க வந்திருந்தார்.
இந்திய ஹிந்தி  திறைப்பட  தயாரிப்பாளர்களை  படப்பிடிப்பிற்காக  ஊக்குவிக்க,  ஐரோப்பா, லாடின் அமெரிக்கா, பல ஆசியா நாடுகள் இடையே பலத்த போட்டி இருக்கிறது. சில நாட்கள்  முன் அஹ்ப்கானிஸ்தான் ஜனாதிபதி கர்ஜாயீ  பாரதம் வர்கை தந்து , ஹிந்தி  திறைப்பட பிடிப்பு அவர்தேசத்தில் செய்ய வரவேர்ப்பு வேண்டுதல் விடுத்தார்.  பல ஹிந்தி நடிகர்கள்  அஃப்கானிஸ்தானிலும் மக்களால் விரும்பப்பட்டவர்  ஆவர். அவர்கள் அஹ்ப்கானிஸ்தானிற்கு சாதகமாக இருக்கும் என்று.  ஹிந்தி படம் அங்கு வரவேற்றால், அவர்கலள் தேசத்து சுற்றுலா இலாக்கா பயனடையும் என்ற  நம்பிக்கையே.

பல அரசியல் தலைவர்கள், உயர் பதவியினர்,  உத்யோகஸ்தர்கள்  பாலிவுட் நடிகர்களை சந்திக்க வருகின்றனர். அதற்கு காரணம் ஹிந்தி திறைப்படம் அவரவர்கள் தேசத்தில் படம்பிடித்தால் அவர்கள் தேசத்து சுற்றுலா வணிகம் வளற்ச்சி பெரும் என்பதற்கே. ஆகையால் பல தேசங்கள் இந்த திறைப்பட  தொழிலிர்க்கு சலுகைகளும் அளித்து வருகின்றனர். ஃபிஜி  தீவு அவர்கள் நாட்டில் படம் பிடிக்க 47% வரி விலக்கு அறிவித்திருக்கிறது. "3G" , வார்ணிங்" என்ற   படங்கள் ஃபிஜி தீவில் படமெடுக்கப்பட்டன. "ஜெர்மன் ஃபெடரல்  ஃபில்ம் ஃபண்ட்" இருவது சதவிகிதம் தள்ளுபடி அவர் ஸ்டூடியோவில் விசேஷ விளைவு [ஸ்பெஷல் இஃபெக்ட்] செய்ய அளிக்கின்றது. 


தென் ஆஹ்ப்ரிகாவும்,  ஆஸ்த்ரேலியாவுன் முறையே 30%, 40% தள்ளுபடி அவர்களது தேசத்தில் படம் பிடித்தால்  அளிக்கின்றனர். ஹ்ரிதிக்,ஹ்பர்ஹான் அக்தர், அபய் தேவுல் சேர்ந்த படம் " ஜிந்தகீ நா மிலேகீ தோபாரா"  ஸ்பெயினில்  எடுக்காப்பட்ட படம். அப்படத்தின் வெற்றிவெளியீடு பின் ஸ்பெயினின் சுற்றுலா இலாகா 65% வளர்ச்சி கண்டது. ஆகையால் , அவர்கள் தேசத்தில் இந்திய  ஹிந்தி படம் எடுக்க , வெளி நாடுகள் இடையே ஏகப் போட்டியாக உள்ளது. ஆகையால் எவ்வளவிற்க்கு சலுகை கிடைக்கின்றதோ அவ்வளவிற்கு படத்தின் விலை குறைய சாதகமாக அமையும். அதன் விளைவு ஹாலிவுட் படங்களுத்டன் ஒப்பிடும் வகையில் இந்திய படமும் தரமும் , மதிப்பும் உயரும். இந்திய அரசாங்கம் ப்ரிடன் , ஃப்ரான்ஸ், ஜெர்மனி, இங்லாண்ட் , இடாலி , ஸ்பெயின் , போலாண்ட், ப்ராஜில் முதலிய நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தினால் இந்திய திறைப்பட தயாரிப்பாளர்களுக்கு சுலபமாக வெளிநாட்டு முதலீடு பெறமுடிகிறது.வெளிநாட்டு முதலீடும் பல திறைப்படங்களுக்கு கிடைக்கின்றது. ஆகையால் இந்த இந்திய திறைப்பட  வணிகம் இந்தியாவிற்கு , வெளி நாடுகளுக்கும் சாதகமாகவே உள்ளது.

பாகம் 3 
வித்தியாசமானது, விசித்திரமானது
அடித்து ஒடு மாலிவுட்டிற்கு

இந்திய திறைப்பட ,வணிகம் வளர்கின்றது. சுருக்குமாக  திறைப்படங்களே  ஒரு கலையாக திகழ்கிறது. திறைப்பட  உற்பத்தியின் வேகம்  நல்ல தரமான படத்திற்கு  பாதிப்பாக இருக்கின்றதா என்ற கேள்விக்கு  பதில் ,  சில இளைய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், சில தத்துவம் கொண்ட படத்தின் வாயிலாக  பதில் அளித்தும் உள்ளனர்.அனுராக கஷ்யப் , திபாகர் பேனர்ஜீ, திக்மான்ஷூ தூலியா, நீரஜ் பாண்டே, விக்ரமாதித்ய மோட்வானி, போன்ற இயக்குனர்கள் , இந்திய திறைப்படங்களுக்கு ஒரு மாற்றத்தை கொண்டுவந்திருக்கின்றனர். அவர்கள்  நம் கற்ப்பனைக்கு அப்பாற்பட்ட ,எண்ணத்தையும் கதையையும் கையாளுகின்றனர். இந்திய  திறைப்படங்களுக்கு  பல விதம், பலரகம் , பலவகை  அவசியம். இருந்தும் , ஒரு மெலிதான கதையை கொண்ட சில படங்களும் , வ்யாபார தந்திரத்தினால் ,பல கோடி  ரூபாய் சம்பாதிதுள்ளன என்பதை சற்று வருத்தத்துடன் தெரிவிக்க நேரிடுகிறது.  

ஒரு திறைப்படம் பல கோடி ரூபாய் செலவில் வெளி வருகின்றது. ஒரு வெள்ளியன்று வெளி வந்தால் மூன்று நாடகளில் பல கோடி ரூபாய் வருமானம்  இருக்கிறது. தன் தரக்குரைவு பற்றி  தகவல் வரும் முன் பல லக்ஷம் ரசிகர்கள்  பார்த்திருப்பார்கள், அதுவே  தயாரிப்பாளர்களுக்கு வேண்டிய தொகை தந்துவிடும். இத்தகைய அடித்து ஓடும் மரபு,   இந்திய சினிமா தொழிலில் சகஜம்.  தரக்குறைவான படங்களின் வெற்றி , ரசிகர்களின் ருசியா அல்லது  ,சாமர்த்தியமான  வ்யாபார தந்திரமா என்ரறு  சற்று  சிந்திக்க வேண்டிய விஷயம் ஆகும்.  சில  வருடம் முன் , திறைப்பட தயாரிப்பாளர்கள் , விளம்பரத்திற்கென்றே சில சதவிகிதம்  பண ஒதுக்கீடு செய்து வந்தனர். தற்போது  வணிக த்துறை  பலத்த முன்னேற்றத்தினால் , ஒரு தவரான விளம்பரத்தைவிட  தரக்குறைவு படத்தையும் சாமர்த்தியமான வ்யாபர தந்திரத்தினால் , வெற்றி பெறச் செய்ய முடியும் என்பதை உணர்த்துகிறது.

 சில சமயம் வ்யாபார பொருளாதாரதிட்டம் , திறைப்படத்தின் திட்டத்தைவிட அதிகமாக இருக்கும். வ்யாபார பொருளதாரத் திட்டம் திறைப்பட அளவுகோலைவிட   பெறியது என்பதை திறப்பட தயாரிப்பாளர்கள் சாதித்துள்ளனர்.’ விக்கி டோனர் " என்ற  படம் ஐந்து கோடியில் முடிக்கப்பட்டது.அதன் வ்யாபார செலவு ஏழு கோடியாக இருந்தது. இரண்டு  கோடி அதிகமாகவே இருந்தது. அதுவே நஷ்டமானதாக அமயவில்லை. அது பாக்ஸ் ஆஃபீஸிலோ 46 கோடி சம்பாதித்தது. அந்த படத்தில் பெறிய புகழ் பெற்ற  நடிகர் இல்லாத போதும்  , அப்படம் சாதனையே செய்தது எனலாம். அதுவே  படம் நல்ல தர மாக  இருந்தால்  அத்துடன் , வ்யாபார தந்திர நல்ல முயற்சியும் மெச்சத்தக்கதாகும்.    

நாஸீருத்தின் ஷா ப்ரபல  இந்தி நடிகர் கருத்து,திறைப்பட தயாரிப்பாளர்கள் பொருளாதாரத் திட்டத்தை ஆனாவசியாமாக உயர்த்தியுள்ளனர் என்று. அவரது விமரிசனத்தை புரக்கணிக்க முடியாது ஏனெனில் ஒரு பாட்டின் படப்பிடிப்பு செலவு ஏரக்குறைய ஐந்து கோடியாகிரது. இச்சூழ் நிலையில் ,எவர் திறைப்ப்டங்களை ஒரு ஆக்கச் சம்பந்தமான சாதனமாக கருதுவோர் , குறைந்த  பண அளவில்  தயாரிக்க வேண்டும் என்று நாஜீருத்தின் ஆலோசனை கூறுகிறார். அவர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்த  அவரது படம் " வெட்னெஸ்டே"[புதன்கிழமை]  பாக்ஸ் அஃபீஸில் வெற்றிகரமாக  ஒடிற்று. அந்த ப்படம் வெரும் ஐம்பது லக்ஷத்தினுள் தயரிக்கப்பட்டது என்பது நாசீர் ஷாவின்  கருத்து.இந்த  போதனையை , வளர்ந்து வரும் இளைய தலைமுறை திறைப்பட  தயாரிப்பாளர்கள் ஏற்ப்பது கடினம், ஆனால்  இப்போது மாலிவுட் என்ற திறைப்பட  உற்பத்தி நிருவனம் விரைவில் வரவிருக்கிறது. அதில் சில ஆயிர ரூபாயில் திரைப்படம் தயாரிக்க முடியுமாம். பலர் ரமேஷ் சிப்பி அவர்களின் "ஷோலே" படத்தைப் போல் படம் எடுக்க முயன்றனர். ஸிப்பி அவர்களாலேயெ மீண்டும் அது போன்ற படம் எடுக்க முடியவில்லை. 2000ம் ஆண்டு " மாலேகாவ் கி  ஷோலே " என்ற படம் ஒன்று வெளிவந்தது, முழுவதும் மாலேகாவில் படமெடுக்கப்பட்டது. அது தயாரிப்பாளர்களுக்கு  ரூபாய் ஐம்பதாயிரம் மட்டுமே செலவாயிற்று .அப்படம் பாக்ஸ் அஃபீஸில் ருபாய் இரண்டரை லக்ஷம் செய்தது, அதுவும் மாலேகாவிலேயே. அதன் விளைவு மாலிவுட் என்ற நிருவனம் நிலை கொண்டது.

"கஜானா", தேஷ் கி புகார்", தீஸ்ரா பஹர்" , முதலியன, இயக்கிய சித்திக்கி சொல்கிறார்,"  நான் இப்படங்களை மூன்று மிகவும் வெற்றிகரமான திறைப்படங்களிலிருந்தும் ஊக்குவிக்கப்பட்டேன். மாலிவுட்  திறைப்பட பாடல்கள் , பாலிவுட் படப்பாட்டு போல் இருக்காது.மாலிவுட்  தனது  பாட்தை  அமைத்து அதற்கு தனிப்பட்ட தேவையான நாட்டியத்தை அமைக்கின்றது. மாலிவுட்  திறைப்படம் உள்தேச  உள்ளூர் அங்காடியில் செல்லும். அவை  சில  கேளிக்கை , விழா, கண் காட்சி சாலை  போன்ற இடத்தில் காட்டப்படுகின்றன. அதையும் மக்கள் ரசிக்கின்றனர். பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் ப கோடி ரூபாய்  ஒரு தரமற்ற  திறைப்படங்களுக்கும்  பெருகின்றனர். அதையே  ரசிகர்கள் நடுவில் திணிக்கின்றனர். அதே சமயம் மாலிவுட் திறைப்படங்கள் சில ஆயிரம் ரூபாய் செலவில் பாக்ஸ் ஆஃபீஸில் பல  லக்ஷ ரூபாய் பெற்று பல ஏழைகளுக்கு ஒரு பொழுது போக்கு சாதனமகிவிட்டது.மாலிவுட்  பாரத திறைப்பட சீர் காணும் குழுவின் கீழ் திறைப்படம் உற்பத்திசெய்ய மாலிவுட்டும் முயற்சி செய்து வருகின்றது. இவர்களும் திறைப்படத்தில்  தகாத பாகம் வராது மிக ஜாக்கிறதையாக இயங்கி வருகின்றனர். மாலிவுட மட்டும் அவ்வாரு செயல்படவில்லை.

பலர் மாலிவுட் திறைப்படங்களை வரவேற்கின்றனர்.. அதேசமயம் மாலேகாவில் தயாரிக்கப்பட்ட " மாலேகாவ்கா சூபர் ஹீரோ" என்ற படம் , லாஸ் என்ஜல்சில்  இந்திய திறைப்பட  திருவிழாவில் காட்டப்பட்டது. , அதுவே  ,இத்தாலியின் ரோமிலூம் ஏசியாடிகா திறைப்பட  விழாவிலும் காட்டப்பட்டது. ஆம் எவர் மாலிவுட்டிடம் தொடர்புள்ளவர்களோ அவர்கள் சூபர்மென் ஆவார்கள். திறைப்பட தயாரிப்பை பற்றி சிறிதே அறிந்தவர்கள், சற்றே தொடர்பு கொண்டவர்கள் கூட  திறைப்பட  தயாரிப்பின் சவாலும் , அதற்கு எவ்வளவு கடின உழைப்பு தேவைப்படும் என்பதை அறிவர். இச்சூழ் நிலையில் , வாயிற்கும் கைக்கும் பற்றாத நிலையில் இந்த மாலிவுட் மக்கள் சமுதாயத்திற்கு ஏற்ப்ப திறைப்படம் அளிக்கின்றனர். அவர்கள் அவர் ஆவலை தீற்த்துக்கொள்ளவே  உழைக்கின்றனர். இவர்களை "சூபர் மேன்" என்று  அழைப்பதே பொருந்தும். 

கட்டுறை முற்றிற்று
உத்தரவாதக்காரார்: ப்ரஸாத் சௌபள்.
  

Friday 14 August 2015

இந்திய ராணுவம் வடகிழக்கு பகுதியில் தீவிரவாதிகளை ஒழித்தது,அருகாமை தேசங்களுக்கு எச்சரிக்கை சவால்

இந்திய ராணுவம்  வடகிழக்கு பகுதியில் தீவிரவாதிகளை ஒழித்தது,அருகாமை தேசங்களுக்கு எச்சரிக்கை சவால் 
ஆம் நமது பாரத  அரசாங்கத்தின் "கிழக்கே பார்"கொள்கைக்கு சற்றே ஓர் ஆண்டுக்கு மேல் ஆகியிருக்கும் அதுவே " கிழக்கே செய்ல்படு" என்று மாறியது போலும். ஆம் கடந்த ஐந்து  தினங்கள் அதன் சுருக்கமான விளக்கம் ஆகும். நமது  பாரத ப்ரதமர் பாங்க்லாதேஷ் சென்று சிறப்பான மிக நாட்களாக காத்திருந்த  எல்லைப்பகுதி ஒப்பந்தம் கையெழுத்திட்டார். அதுவே ஒரு 41 ஆண்டு  பிறகு கைகூடியது. 


Wednesday 8 April 2015

"விஞானமும் , வேதாந்தமும்[சமயம்,மதம் ] ஒரே கதையையே [தத்துவத்தை] சொல்லும் வெவ்வேரு மொழிகள்". ----டேன் ப்ரவுன் கருத்து.


கடந்த வருடம் நான் படித்து வந்த கட்டுரைகள் பட்டியலில் டேன் ப்ரவுன் அவர்கள் எழுதிய "டிஜிடல் ஃபோர்ட்ரெஸ்" , டிசெப்ஷன் பாயிண்ட்இரண்டும் உண்டு. அவை  எனக்கு மிகவும்  பிடித்திருந்தன, ஆகையால் ,அதன் எழுத்தாளரான டேன்ப்ரவுனையும் புகழ்ந்து எனது ப்ளாக்கில் இரு கட்டுரைகள் போஸ்ட் செய்திருந்தேன்


உங்களுக்கும் டேன்ப்ரவுன் பிடித்தமான ஒருவராக இருந்தால், இந்தவாரம் நீங்கள் பாரதத்தில் [இந்தியாவில்] இருந்திருந்தால் ஒரு கிளர்ச்சியூட்டும் வாரமாக அனுபவித்திருக்கக்கூடும். ப்ரபல அமெரிக்கப்பத்திரிகையான "டைம்ஸ் மெகஜினால்" அறிவிக்கப்பட்ட 100 உலகில் மிகுந்த செல்வாக்குள்ள நபர்களில் ஒருவரான டேன்ப்ரவுன் டெல்ஹியில் ஒரு வருடாந்திர இலக்கிய விழாவில் கலந்து கொண்டு , பிறகு மும்பையில் நேஷனல் சென்டர் ஃபார் பர்ஃபார்மின்க் ஆர்ட்ஸ் [என்.சீ.பீ.]   வந்திருந்தார். அவர் அவரது  காலம் கடந்த பாரத சுற்றுலா வில்  நம் மக்களினால் கிடைத்த   வரவேற்ப்பு  , அன்பு ஆதரவு கண்டு ," நான் என் வீட்டிற்கே வந்திருக்கிறேன்" என்றார்.

Friday 27 February 2015

 அநிருத்த பாப்புவின் தினசரி சிற்றுண்டி- அம்பில் அல்லது இட்லி.

அவசர வாழ்க்கையில் மக்களுக்கு சரியான சிற்றுண்டி கூட சாப்பிட நேரமில்லை ,இன்நிலையில் பன் அல்லது ப்ரெட் சாப்பிட்டு ஓடுவது வழக்கமாகியிருக்கிறது..ப்ரெட் இல்லையேல் வாழ்க்கையில்லை போலும். சிலர் வித விதமான சிற்றுண்டி பட்டியல் இட்டு மகிழ்கின்றனர்.

ஆனால் அநிருத்த பாப்பு விற்கு இரண்டே ஐடம் தான். ஒன்று இட்லி, மற்றொன்று அம்ப்லி[அம்பில்]. இட்லி அதுவும் உளுந்து அரிசி கலவையில் செய்ததுதான் சாப்பிடுவார். சிலர்  அர்சிமட்டும் உபயோகித்து செய்யும் இட்லி சாப்பிட்மாட்டார்.

Monday 29 December 2014

மனிதநேயமிக்க டெஸ்லா

Humanist Tesla
வாழ்க்கை எத்தனையோ ஏற்ற தாழ்வுகளை எல்லோருக்கும் அளிக்கிறது. நம்முடைய வேலையில் தோல்வி, அன்பான ஒருவரின் இழப்பு அல்லது வெறும் நிதி இழப்புக் கூட மிகவும் நம்பிக்கையுள்ள ஒரு தனிநபரை மன அழுத்தத்தில் தள்ள போதுமானதாக உள்ளது. பின்னர் வெறும் கற்பனை செய்து பாருங்கள் அவரது கனவுகள் அழிவதையும், அவரது சாதனைகள், அவரது வாழ்க்கை முழுவதும் எல்லாம் அந்த வேலைக்காக உழைத்தையும், அவர் ஒரு சாட்சியாக இருந்து பார்க்கும் போது அது எவ்வளவு  கடினமாக இருக்கும். இது உண்மையில் முற்றிலும் பேரழிவு தரக்கூடிய இருக்க வேண்டும். இதை எதிர் கொண்ட நிலையில் அவர்கள், பெரும்பாலான மக்கள் தூக்கம், கடவுள் மீதான மனம் மற்றும் நம்பிக்கை இழக்க நேர்ந்திருக்கலாம்.
கடந்த கட்டுரையில், நாம் இதே போன்ற நிலைமையை டாக்டர் நிகோலா டெஸ்லாவின்  ஆய்வகம் தீ  பிடித்த  போது, அவர் அதை எதிர்கொள்வதைப் பார்த்தோம். டாக்டர் டெஸ்லா அவரது சாதனைகள், அவரது கனவுகள் அனைத்தும்,மற்றும்  அவரது காட்சியாற்றல் எல்லாம் அவரது கண் முன்னால் எரிந்துகொண்டிருந்து நொறுக்கப்பட்டது அவரது இதயத்தை கவ்விபிடிக்கும் காட்சியாக உண்மையில் இருந்திருக்க வேண்டும். இதன் விளைவாக அவர் பொது மக்களுடைய கவன ஈர்ப்பிலிருந்து  விலகிப்போனார். டாக்டர் டெஸ்லா ஒரு கிராமப்புறங்களிலுள்ள  தேவாலயத்துக்கு பக்கத்தில் ஒரு தனி இடத்தில் இருந்தார் மேலும் அவரது தாயார் அமெரிக்கா  வந்த போது, அடிக்கடி வந்து செல்லுவார் என்றும் கூறப்படுகிறது. இங்கு தான் டாக்டர் நிகோலா டெஸ்லா மறுபிறவி எடுத்தார். அவர் கடவுள் ஏதோ ஒரு நோக்கத்திற்காக அவரை உயிருடன் வைத்திருக்கிறார் மற்றும் அதை அவர் நிறைவேற்ற வேண்டும் என்ற இந்த நோக்கத்துடன் இருந்தார். மாறாக இந்தப் பேரழிவிற்கு கடவுள் மீது பழியிடுவதை விடுத்து, டாக்டர் டெஸ்லா அவரது தெய்வீக தலையீடு அவரை காப்பாற்றியதை குறித்து அவரது   தேவனுக்கு நன்றி கூறினார். கடவுள் இதை நடக்க அனுமதித்தற்கான நோக்கம் இருப்பதாக டாக்டர் டெஸ்லாவால் நம்பப்பட்டது மேலும் அது அவர் மறுசிந்தனை செய்ய அது தேவை என்று அர்த்தம் கொண்டு அவரது சில செயல்களின் போக்கை மாற்றவே என்று  நினைத்தார்.
 ஒரு மாத  ஆழ்ந்த யோசனைக்கு பிறகு, டாக்டர் டெஸ்லா நியூயார்க் திரும்பி இந்த நடவடிக்கையை தொடக்கத்திலிருந்து   மீண்டும் தொடங்க மற்றும் புதிதாக எல்லாம் உருவாக்க வேண்டும் என்று ஒரு உறுதியான தீர்மானத்துடன் இருந்தார். இது உண்மையில் அடைய  பிரம்மாண்டமானதான பணியாக  இருந்தது. தனது முதல்  குறிக்கோள் நீர் விசை மின்சார சக்தியை அடிப்படையாக கொண்டு  உருவாக்கும் தொழிற்சாலையை நயாகரா நீர்வீழ்ச்சி மீது  கட்ட வேண்டும் என்ற இது, டாக்டர் டெஸ்லாவின் ஆரம்ப கால வாழ்க்கை  கனவானது ஒரு தொடக்க புள்ளியாக  அல்லது ஒரு நடவடிக்கையின் அடிப்படையாக இருந்தது.


டாக்டர் கெல்வின் மற்றும் அவரது ஆணைக்குழு பொறுப்பாக உள்ள அவர் நயாகராவின்  சக்தியை பயன்படுத்தி பஃபேலோ நகரத்திற்கு மின்சக்தியளிக்க, இதுவே நியூயார்க் மாகாணத்தில் இன்று தற்செயலாக இரண்டாம் பெரும் சக்திவாய்ந்த நகரம், செய்ய ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் மற்றும் டாக்டர் டெஸ்லா இணைந்து செயல்பட ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இது டாக்டர் டெஸ்லாவின் கனவு உண்மை ஆகியது. அவர் இந்த திட்டத்திற்காக அயராது உழைத்தார் மற்றும் தீவிர அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு மூலம் நயாகரா மீதான முழு AC மின்சார தொழிற்சாலையின் செயல்பாட்டை எதிர்பாராத இது வெறும் 11 மாதங்களில் உண்மையில் ஒரு குறிப்பிட்டதொரு காலப்பகுதிக்குள்ளேயே பெற முடிந்தது. ஒரு வருடத்திற்குள்ளாகக் கூட தனது ஆய்வகத்தில் முழுமையான அழிவிலிருந்து டாக்டர் நிகோலா டெஸ்லா உருவாக்கியது, பஃபேலோவில் உள்ள தொழில்களுக்கு நயாகராவில் உள்ள எட்வர்ட் டீன் ஆடம்ஸ் நிலையத்தின்   (Edward Dean Adams Station)  மின் சக்தி அனுப்பப்படுகின்றது.
  ஜெனரேட்டர்களை டாக்டர் டெஸ்லா AC அமைப்பின் காப்புரிமைகளைப் பயன்படுத்தி வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் கார்ப்பரேஷன் ஆகியோரால் கட்டப்பட்டு இருந்தன. ஜெனரேட்டர்களின்  பெயர்ப்பலகைகளில் நிகோலா டெஸ்லாவின்  பெயர் தாங்கியிருந்தது. முற்றிலும் திட்டத்தின் திட்டப்படி  நயாகராவில்  வேலை செய்ய மொத்தம் பத்து  ஜெனரேட்டர்கள் இருந்தன. இப்போது தொழிற்சாலை முழு நியூயார்க் நகரத்திற்கும் மின்சாரத்தை வழங்குகிறதாகும். சிட்டி பிராட்வேஸ் (City Broad ways) நல்ல ஒரு பொழுதுபோக்கு மாவட்டம் என்று அறியப்பட்ட இடமானது விளக்குகளால்  எரியப்பட்டு, நன்கு  உயர்த்தப்பட்ட, இரயில்வே தெருக்கள், சுரங்கப்பாதை செல்லுகின்ற அமைப்புக்களில் நயாகராவிலிருந்து எடுக்கப்பட்ட மின்சாரமே ஆகும். என்ன மேலும் அதிர்ச்சி மற்றும்  வியப்புத் தருவதாகவே இருக்கிறது என்பது  பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நேர்திசை மின்னோட்டத்தின் அமைப்பிலிருந்து மாறுதிசை மின்சார அமைப்புக்கு எடிசன் கூட மாற்றப்பட்டது. ஒரு மிகப் பெரிய வீழ்ச்சியிலிருந்து ஒரு குறிப்பிடத்தக்க அதுவும் கூட தனது ஆய்வகம் அழிவுப்பெற்று வெறும் 11 மாதங்களுக்குள் டாக்டர் நிகோலா டெஸ்லா எழுச்சியை அடைந்ததை ஒப்பிட்டும் போது பிரபல பீனிக்ஸ் பறவை சாம்பல் இருந்து உயர்வு மற்றும் உயர் மேலேறுவது போலாகிறது. இத்தகைய போராட்டத்திலிருந்து  மீளுதல் கடவுளின் ஒரு உண்மையான விசுவாசியிடமிருந்து எதிர்பார்க்க முடியும்.

பெரும் சிறப்பு வாய்ந்த தொழிற்சாலை திறப்பு விழா தொடங்கிவைக்கப்பட்ட 1897, ஜனவரி 12, ஆம் நாளன்று டாக்டர் நிகோலா டெஸ்லா பின்வரும் வார்த்தைகளை சொன்னார்,” "நம்மிடம் கடந்த காலத்தின் பல சரித்திர ஞாபகார்த்த சின்னம் இருக்கிறது, அதாவது நம்மிடம், அரண்மனைகள் மற்றும் பிரமிடுகள் மற்றும் கிரேக்கம் கோயில்கள் மற்றும் கிறித்துவ தேவாலயங்களும் அவற்றில் ஆண்களின் சக்தி எடுத்துக்காட்டுடன் நிரூபிக்கப்படுகிறது, நாடுகளின் பெருந்தன்மையும், கலையின் மீதான அன்பு மற்றும் மதவாத பக்தியும் இருக்கிறது. ஆனால் நயாகரா உள்ள நினைவுச்சின்னத்திற்கு அதற்கென்று தனிப்பட்ட ஒரு சிறப்பும்,  இன்னும் நமது தற்போதைய எண்ணங்கள் மற்றும் போக்குகள் அவற்றுடன் பொருத்தும் வகையில் உள்ளது, இது நமது  அறிவியல் காலத்து ஒரு  நினைவுச் சின்னமாவதற்கு தகுதியுள்ள, ஞானம் மற்றும் அமைதியின் ஒரு உண்மையான நினைவுச்சின்னம் ஆகிறது. இது இயற்கை சக்தியின் செயல்களை வெற்றிகொள்ளும் மனிதன் சேவையையும், காட்டுமிராண்டித்தனமான முறைகளை நிறுத்துவது, தேவை மற்றும் துன்பங்களிலிருந்து  மில்லியன் கணக்கான மக்களுக்கு நிவாரண இருந்தது” என்பதையும் குறிப்பிட்டுக்க்காட்டுகிறது. டாக்டர் டெஸ்லா மேலான நோக்கங்களும் மற்றும் அவரது பார்வையில் சமத்துவமின்மைக்கு முற்றுப்புள்ளி ஆகிய இந்த வார்த்தைகளில் வெளிப்படையாக தெரிகிறது, மற்றும் டாக்டர் டெஸ்லா போன்ற ஒரு ஞானியால் மட்டுமே இது போன்ற ஒரு திட்டத்தை கனவு மற்றும் நிறைவேற்றவும் முடியும், எளிமையான இருந்து மற்றும் சிறந்த மனித உயிர்களுக்காக மீண்டும் தனது ஆய்வகத்திற்கு மீண்டும் திரும்பினார்.
ஆனால் இந்த வெற்றி ஒரு கசப்பான-இனிப்பு  கலந்த அனுபவங்களில் ஒன்றாகும். 1889 போது தாமஸ் எடிசனுக்கு மின் உபகரணங்களை உற்பத்தி பல நிறுவனங்களில் வணிக நலன்களில் ஆர்வம் இருந்தது. 1889 ஆம் ஆண்டு, 
டிரெக்சல் ( Drexel ) ,. மோர்கன் & கோ (Morgan & Co)  இவைகள் முறையே ஆண்டனி டிரெக்சல்  ஜே.பி மோர்கன் ஆகியோரால் நிறுவப்பட்ட எடிசன் ஆராய்ச்சி நிதியளித்த மற்றும் ஒரே நிறுவனத்தின் கீழ் எடிசன் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் அமைக்க, இந்த நிறுவனங்கள் ஒன்றாக்க உதவியது. இந்த புதிதாக அமைக்கப்பட்ட நிறுவனங்கள் கூட அதே ஆண்டில் ஸ்பார்க் எலக்ட்ரிக் ரயில்வே மற்றும் மோட்டார் நிறுவனங்களும் (Sprague Electric Railway & Motor Company) பெற்றது.
சார்லஸ் காஃபின் கீழ் அதே நேரத்தில் தாம்சன்-ஹட்சன் எலெக்ட்ரிக் நிறுவனமும் பல போட்டியாளர்கள் மற்றும் அவற்றின் முக்கிய காப்புரிமைகளின் வாய்ப்பைப் பெற்றன. 892 ஆம் ஆண்டில் ஜெனரல் எலக்டிரிக் முறையான உருவாக்கத்திற்கு பிறகு தனுடன் இணைக்கப்பட்ட மற்ற ஸ்ஹெனெக்டடியின் எடிசன் ஜெனரல் எலக்ட்ரிக் கம்பெனி, நியூயார்க், மற்றும் லின்-இன் தாம்சன்-ஹட்சன் எலெக்ட்ரிக் நிறுவனம்(Thomson-Houston Electric Company of Lynn,), மற்றும் மாசெசெட்ஸ்(Massachusetts), எடிசன் தனது நிறுவனத்தின் கட்டுப்பாட்டை ஜெனரல் எலக்ட்ரிக் என்ற விளம்பரத் திரைச் சீலை  கீழ் தொழில்முறை நிர்வாகிகளுக்கும் மற்றும் ஒன்றாக திரளுதலால் எடிசன் தனது நிறுவனத்தின் கட்டுப்பாட்டை இழந்தது. வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு எதிராக C அமைப்புகள் காப்புரிமைகள் மீதான  GE சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்க, வெஸ்டிங்ஹவுஸ் வழக்குகளில் வெற்றி பெற்றது என்றாலும், ஒரு மிக பெரிய செலவில் தான் வெற்றி கிடைத்தது. தப்பிப் பிழைப்பதற்கு போராடும் அளவிற்கு வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனத்தை கொண்டு சென்று விட்டது. . 1907 ஆம் ஆண்டில், இத்தகைய கடுமையான சூழ்நிலைகளில் மற்றும் நிதியச் சந்தைகளைச் சூழ்ச்சித் திறமுடன் செயல்பட்டு மற்றும் எதிர்க்கும் சில உள்நோக்கம் கொண்டவர்களால் டாக்டர் டெஸ்லாவின்  பங்கு விலைகளை வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனத்திற்காக தான் செயலிழக்க செய்யப்பட்டன.



இது  டாக்டர் டெஸ்லா மீண்டும் வெஸ்டிங்ஹவுஸ் உதவியை பெற  சென்ற போது நடந்தது. டாக்டர் நிகோலா டெஸ்லா உண்மையில் டாக்டர் நிகோலா டெஸ்லா உண்மையில் வெஸ்டிங்ஹவுஸ் மூலம் $ 12 மில்லியன் தனது ஒப்பந்தத்தை  வெஸ்டிங்ஹவுஸ் மூலம் $ 12 மில்லியன் பிரித்து, இதில் வெஸ்டிங்ஹவுஸ் டாக்டர் டெஸ்லா AC காப்புரிமைகள் பயன்படுத்தி தனது நிறுவனத்தின் மூலம் டாக்டர் டெஸ்லாவுக்கு செலுத்துவதாக  வாக்குறுதியளித்தது, ஆர்வத்திற்குரிய விஷயமானது, இன்றைய காலத்தில் வங்கியாளர்கள் இந்த ஒப்பந்தத்தை $ 300 மில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்பு என்று மதிப்பிட்டுள்ளனர். 

டாக்டர் டெஸ்லா, வெஸ்டிங்ஹவுஸ் என்ற  இந்த நிறுவனம் இயங்குவதற்காக இந்த நிதி நலன்களும் செல்ல வேண்டும் என்று நினைத்து செய்தார்,  மேலும் தன்னுடைய ஆரம்ப போராடும் நாட்களில் அவருக்கு உதவியவர்களுக்கும், மற்றும் அத்துடன் பொதுவாக மக்களுக்கு மலிவான மின்சாரம் வழங்க வேண்டும். டாக்டர் டெஸ்லா இந்த தன்னலமற்ற செயல் வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் நிறுவனத்தை  J.P. மோர்கன் ஆல் கைப்பற்றப்படுவது  தடுக்க உதவியது மற்றும் நாட்டின் மின் உற்பத்தியில் ஒரு ஏகபோக ஸ்தாபனம் தடுக்கப்பட்டது, இதனால் மலிவான மின்சாரம் சாதாரண  மனிதனும் அணுக அனுமதிக்கிறது. காப்புரிமையின் விற்பனை மற்றும் அவரது $ 12 மில்லியன் ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதும், டாக்டர் டெஸ்லா நிலையான வருமானங்கள் கடுமையாக குறைந்துபோயுள்ளது. மாறாக அப்படியும்கூட அவர் ஒரு விஷயத்தில் மட்டும்  மிகவும் அக்கறை கொண்டிருந்தார் அது மனிதகுலத்தின் மேம்பட்டதன்மைக்காகவும் ஆகும்.

இந்த பெரிய மனிதரின் சாதனைகள் மற்றும் வார்த்தைகள் உண்மையான ஊக்கத்தை தருவதாக உள்ளன. தனிமனிதராக அத்தகைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுருந்தது, மற்றும் அத்தகைய கடும் முரண்பாடுகள் மற்றும் இதனால் ஒருவர்  தலை  நிமிர்ந்த உயர்ந்த நிலை,  உண்மையில் பாராட்டுக்கும் மற்றும் கற்பனைக்கும் அப்பால் கூட இருக்க செய்கிறது,. அடுத்த கட்டுரையில், நாம் ஒரு சில டாக்டர் நிகோலா டெஸ்லாவின் பற்றிய மிகவும் சுவாரஸ்யமான அம்சத்தைப்பார்ப்போம். அதுவரையிலும் சிந்தனைக்கு, எப்பேர்ப்பட்ட மனிதனுக்கும் தீவிர பற்று, நோக்கம் மற்றும் கடவுள் நம்பிக்கையும்  உள்ளவராக இருந்தால் எதனையும் சாதிக்க முடியும், எல்லாவற்றையும் இழந்த பிறகும் கூட விசுவாசம் இருந்தால் போதுமானது.
ll ஹரிஓம் ll ஸ்ரீராம் ll அம்பக்ஞா ll

மேலும் விவரங்களுக்கு பார்க்கவும்:

மூள லேக -
இம்க்லிஶ  - மனிதநேயமிக்க டெஸ்லா -  English