Friday 27 February 2015

 அநிருத்த பாப்புவின் தினசரி சிற்றுண்டி- அம்பில் அல்லது இட்லி.

அவசர வாழ்க்கையில் மக்களுக்கு சரியான சிற்றுண்டி கூட சாப்பிட நேரமில்லை ,இன்நிலையில் பன் அல்லது ப்ரெட் சாப்பிட்டு ஓடுவது வழக்கமாகியிருக்கிறது..ப்ரெட் இல்லையேல் வாழ்க்கையில்லை போலும். சிலர் வித விதமான சிற்றுண்டி பட்டியல் இட்டு மகிழ்கின்றனர்.

ஆனால் அநிருத்த பாப்பு விற்கு இரண்டே ஐடம் தான். ஒன்று இட்லி, மற்றொன்று அம்ப்லி[அம்பில்]. இட்லி அதுவும் உளுந்து அரிசி கலவையில் செய்ததுதான் சாப்பிடுவார். சிலர்  அர்சிமட்டும் உபயோகித்து செய்யும் இட்லி சாப்பிட்மாட்டார்.