Saturday 14 June 2014

சத்குரு ஸ்ரீஅநிருத்த பாப்புவின் உபாசனா.



தற்போது, பரம்பூஜ்ய ஸத்குரு ஸ்ரீஅநிருத்த பாப்பு நம்மை போன்ற எளிய  அனைத்து பக்தர்களுக்காக (ஸ்ரத்தாவான்களுக்காக) வழங்கும் பிரவசன் (ப்ரவசன்) கடந்த 3 வியாழக்கிழமைகள் முதல் ஸ்ரீ ஹரிகுருகிராமில் வழங்க வர முடியவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். பரம்பூஜ்ய ஸத்குரு ஸ்ரீஅநிருத்த பாப்புவின் மீது அதிக அன்பு மற்றும் பக்தியுடைய பக்தர்களுக்கு (ஸ்ரத்தாவான்கள்)  கடந்த 3 வியாழக்கிழமைகளிலிருந்து பாப்புவின் தரிசனம் பெற முடியவில்லை என்பதால் பாப்புப் பற்றி விசாரித்தார்கள். அதற்கிணங்க, நான் அனைத்து பக்தர்களுக்கும் தெரிவிக்க விரும்புவது, பாப்பு   கடுமையான உபாசனா செய்வது இன்னும் சில காலம் நீடிக்கும் என்பதாகும். அவரது கடுமையான உபாசனாவினால் தான், வியாழக்கிழமைகளில் ஸ்ரீஹரிகுருகிராமுக்கு பாப்பு வராமலிருக்கிறார்.  நான் உண்மையில், எல்லா பக்தர்களுக்கும் தெரிந்திருக்க விரும்பிகின்ற  குறிப்பானது, வரவிருக்கின்ற நாட்களில் பரம்பூஜ்ய பாப்புவின் வருகையானது அவரது கடுமையான உபாசனாவை மட்டுமே சார்ந்திருக்கிறது என்பதாகும்.

ஹரிஓம்.       " நான் அம்பக்ஞன் ஆவேன்"