Monday 30 December 2013

தினசரி பத்திரிகை "ப்ரத்யக்ஷ"-புதுவருட ப்ரதி -2014 ப்ரசுரம் வெளியீடு

The Dainik Pratyaksha – The New Year Issue – 2014

பாரதத்தின் ஜனத்தொகை பெரும்பாலும் இளைஞர்களினால் ஆனது. அதுவும் தற்போது அதிகரித்தவாரே இருக்கின்றது. ஃபேஸ்புக் ,வ்ஹாப், யூட்யூப் போன்ற சகவாச சம்பந்த ஊடகங்களின்  பலத்த பாதிப்பு  இளைய சமுதாயத்தின் இடையே பரவலாக விரும்பப்பட்டதாக இருக்கிறது. அத்தோடு, கோடிக்கணக்கான அளவில் அதிகரிக்கும் இணையவாசிகள்[ இன்டர்னெட்டுடன் இணைந்துள்ளவர்கள்] சகவாஸ சம்பந்தப்பட்ட ஊடகங்களினால் ஏற்படும் பாதிப்புகளை  கட்டுப்ப்டுத்துவது கஷ்டமாகிவிட்டது.
     



அரசியல்வாதமில்லாத அற்புதப்பத்திரிகை
இந்த ஊடகம் {வழி, வாயில்}அல்லது மேடையானது நுட்ப அறிவியலை அதிக அளவில் பரப்பி தற்போது உலகத்தை ஆளுவதைமட்டுமல்லாமல் ஆதிக்கம் செலுத்திவருகின்றது என்பது தெளிவாவதோடு நமது அன்றாட வாழ்க்கையின் இன்றியமையாத அங்கமாக உள்ளது.

ஆகையால்  ஒரு பொருப்புள்ள நகரவாசியாக,இந்த ப்ரம்மாண்டமான ஆற்றல்மிக்க  வாயிலை [கருவியை] , புதுவிதமாகவும், ஜாக்கிரதையுடனும், பொருப்புடன் முதிர்ந்த முறையில் கையாளவேண்டும்.
இதையே குறிக்கோளாகக் கொண்டு"சகவாஸ சம்பந்த ஊடகங்கள்" -  தகுந்த உகந்த முதிர்ந்த உபயோகம்"
[ தெளிவான ஜாக்கிறதையான  உபயோக விதிமுறைகள்] என்ற தலைப்பை முக்கிய மத்தியத் தகவலாக கொண்டுள்ள " ப்ரத்யக்ஷஜனவரி 1 ,2014 அன்று புதுவருட ப்ரசுரத்தை வேளியிடுகிறோம்.

"அம்பக்ஞ"

Wednesday 18 December 2013

மத்திய கிழக்கு நிலவரம்- பாகம் 2 [ உலகம் ஆட்டம் கண்டுள்ளது]

Middle East Situation – World at the Crossroads (Part II)


[பாகம் 1, அக்டோபர் 5,2013ன் தொடர்ச்சி] உலகத்தின் இந்த பாகத்தின் மேல் ரஷ்ஷியா, அமெரிக்கா இருவருக்கும் ஒரு கண்தான். ஸிரியாவின் தனக்கு சாதகமாக  நடந்து வரும் அரசு, ரஷ்ஷியாவிற்கு முக்கியம். ரஷ்ஷியா தனது மிகவும் அவசியாமான, முக்கியமான ராணுவ தளத்தை ஸிரியாவின் துறைமுகப்பட்டினம் டார்டஸில் அதை ஒரு கட்ற்படை நிறுவலாக பராமரித்து செயலாக்கியும் வருகிறது, ஏனெனில் இது ரஷ்ஷியாவின் பழைய ஸோவியட் யூனியனின் வெளியில் இருக்கும் ஒரே ஒரு ராணுவ தளமாகும். ரஷ்ஷியா  தற்போது ஸிரியாவின் ஆஸாத்  அரசுக்கு ஆதரவளிப்பதற்கு இதுவே முக்கிய காரணம். அதே சமயம்  ஸுன்னி முஸ்லிம் கொண்ட அமெரிக்காவை ஆதரித்து , நம்பி வாழும் இதர நாடுகள் ,ஆஸாத் அரசை கவிழ்க்க தீவிரமாக உள்ளன. கத்தார்,  ஐரோப்பாவிற்கு  இய்ற்கை எரி  வாயு வழங்க ஆயத்தமாக உள்ளது. அது அதற்கு வேண்டிய கத்தாரலிருந்து  ஐரோப்பா கொண்டு செல்ல குழாய் வழி நிறுவ திட்டமிட்ட நிலையில், இக்குழாய் ஸிரியா வழியாகவே செல்லவேண்டும். ஆனால் ஸிரியாவின் பாஷர் அல் ஆஸாத் இதற்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இந்த கத்தாரி -  ஐரோப்பா குழாய் திட்டத்தை நிராகரித்தது இருக்கையில்  அதே போன்ற நூறுகோடி டாலர் [பத்து  பில்லியன் அமெரிக்க டாலர்] மதிப்புள்ள திட்டத்திற்கு  இரான், இராக்குடன் சேர்ந்து , கடந்த வருடம்  ஜூலையில் கையொப்பம் இட்டுள்ளார் ஸிரியாவின் பாஷர் ஆஸாத். கவனிக்கவேண்டியது என்னவென்றால் ஸிரியாவின் அரசு ராணுவத்திற்கும் , கலகஞ்செய் எதிரியினருக்கும் நடந்த கலவரமும்,  ஸிரியா அரசு கையொப்பமும் தற்செயலாக சேர்ந்தே நடந்துள்ளன.  கத்தாரின் விருப்பம் தெரிவிக்கும் அதே சமயம் ஸௌதி அரேபியாவும் ரஷ்ஷியாவுடன் மிகத்தீவிர ஆலோசனை நடத்தி தன்னையும் ஒரு உருப்பினராக சேர்த்து கோள்ள வினவியது. ஸௌதி அரேபியாவும் ஒரு நட்புக்குறிய அரசுடன் செயல்பட ஆவலாய் இருக்க காரணம் அது அதன் எரி பொருள் வாணிகம் பாதிக்காது ,தனது கை ஓங்கி  இருக்கவே ஆகும்.

தொன்று தொட்டு ரஷ்ஷியாதான் ஐரோப்பாவிற்கு எரிபொருள்கள் வழங்கி வந்தது. ஐரோப்பா நாடுகள் , ரஷ்ஷியா இந்த எரிபொருள்களை  ஒரு ஆயுதமாக பயன் படுத்துகின்றது என்று குற்றச்சாட்டினர். ஆகையால் ரஷ்ஷியா மத்திய கிழக்கிலிருந்து ஐரோப்பா கொண்டு செல்ல அனுமதிக்க அது கடைசி தேசமாகத்தான் இருக்கவேண்டும் [தன் வ்யாபாரத்தை எவர்தான் விட்டுக் கொடுப்பார்கள் . ரஷ்ஷியா,  ஸிரியாவின் பாஷார் ஆஸாத் அரசுக்கு தொடர்ந்து ஆதரவு முழுமையாக அளிக்க க்காரணம் இதுவும் ஒன்று.  உலகத்தின்  பல வலுவான தேசங்களின் இந்த தீவிர குழப்பமுள்ள சுயநல தனிப்பட்ட ஆர்வமே ஸிரியாவின் கலவர நிலவரத்துக்கு முடிவு காண்பது தூரத்து உண்மை எனலாம். தற்போதைய அமைதி நிலவரம் தற்காலிகமானதே. மத்திய கிழக்கு நாடுகளுடன், அமெரிக்கா, ரஷ்ஷியா ,இதர நாடுகளும் மெதுவாக இந்த விவகாரத்தில் ஈர்க்கப்படுகின்றன. ஐரோப்பாவின் அமெரிக்கா ஆதரிக்கும் யூ கே போன்ற தேசங்கள், ஜெர்மெனி, ஃப்ரான்ஸ்,இதாலி, டென்மார்க்,லக்ஸம்பர்க், ஸ்பெயின்,நெதர்லாண்ட்  அனைவரும் ஸிரியாவின் தஞ்சமடைந்தோருக்கு 430 மில்லியன்[43 கோடி] டாலர் அடமானம் வாக்குறுதி  தந்திருக்கின்றனர்.  யூ.கே யும் மூன்று மில்லியன் டாலர் தற தயார் என அறிவித்தது ,அவை ஸிரியாவின்  ரசாயன ஆயுதங்களையும்  அதன் வசதிகளையும்  அழிக்க உபயோகப்ப்டுத்தவேயாகும். எப்போதும் போல் சீனா, ரஷ்ஷியாவுடன் சேர்ந்து ஸிரியாவிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் பல அமெரிக்காவின் ஸிரியாவை எதிர்த்து ஐனா சட்டசபையில் ஏவிவிட்ட தீர்மானங்களை தடுத்து நிறுத்தி இருக்கிறது. ஸிரரியாவின் மீது அமெரிக்காவின் ராணுவ தாக்குதலுக்கு  சீனா கடும் கண்டனமும் ஏதிர்ப்பும் தெரிவித்தது. பேச்சு வார்த்தையே ஸிரியாவின்  இக்கட்டான நிலைக்கு தீர்வு காண வழி என்று திட்டவட்டமாக சீனா கூறியுள்ளது. 

மத்திய கிழக்கு நாடுகளின் கலவர நிலவரம் பாத்தியப்பட்ட நாடுகளுக்குமட்டுமின்றி அது கிட்டத்தட்ட 80% எரி பொருள் மத்திய கிழக்கு நாடுகளை நம்பியிருக்கும் நம் பாரத தேசத்திற்கு ஒரு பலத்த சவாலாக உள்ளது. நமக்கு பெருமளவு எரிபொருள் வழங்கிவந்த  இரானின் மீது அமெரிக்கா பல நிபந்தனை விடுத்து கட்டுப்ப்டுத்திவருகிறது. இரான்  பாரதத்திற்கு மூன்று மாத அவகாசத்துடன் ஸௌதி அரேபியா, இராக்கைவிட விலை குறைவாக அளிக்கின்றது. அது பணம் செலுத்துகையை இந்திய ரூபாயிலும் பெற்றுக் கொள்கிறது. ஆகையால் பாரதத்திற்கு சர்வ தேச சந்தையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அன்னியதேசத்து மாற்ருப் பணம் மிஞ்ஜுகிறது. ஆனால் அமெரிக்காவின்  இரானின் மீதுள்ள கட்டாய நிபந்தனைகள், பாரதத்திற்கு இரானிலிருந்து எரிபொருள்  இரக்குமதி குறைத்து விட்டது. அதேபோல் ஸிரியாவும் பாரதத்திற்கு அதன்   எண்ணை நிலத்தில்  பாத்தியதை வழங்கியுள்ளது. அங்கு ஸிரியாவில் 14 கடலோரம் மேல்  6 கடல் நடுவே எரிபொருள் எண்ணை செமிப்பு கிணருகள் உள்ளன. ஆனால் தற்போதய கலவர நிலவரத்தினால் பாரதத்தின் எண்ணை கம்பெனிக்கள்,  தற்காலிகமாக தனது உற்பத்திகளை நிருத்திவைத்துள்ளது. ஓ.என் ஜீ.சி, பாரத் ஹெவி இலெக்ட்ரிகல்ஸ் இவையும் இந்த திட்டத்தில் அங்கம் வகிக்கின்றன. பாரதத்திற்கு அங்கு ஒரு இரும்பு ஆலையிலும் பங்குண்டு. 

உலகின்  மத்திய கிழக்கு ப்ரதேசத்தில் இருக்கும் தேசங்களின் அரசியல் தடுமாற்றம் , கலவரங்கள், எரிபொருள்கள். கச்சா எண்ணை ஒரு கட்டுப்பாடில்லாத விலை உயர்வுக்குக் காரணம் ஆகும். இந்திய ரூபாய் மதிப்பு மிகச்சறிவை க்கண்டு ,எரிபொருள் இரக்குமதியை விலை அதிகரித்திருக்க மற்றொரு காரணம்.எரி பொருள்கள் விலை உயர்வு ,முன்பே வீழ்ச்சியடைந்துள்ள பாரதத்தின் பொருளாதாரத்திற்கு மேலும் சவாலாக இருக்கும். எரிபொருள்  எண்ணை இரக்குமதியின் மதிப்பு பாரதத்தின் இரக்குமதியின் மூன்றில் ஒரு பங்கு ஆகும். ஆய்வாளர்களின் கணிப்பு படி,  ஸிரியாமீது எந்தவித தாக்குதலும் எண்ணை எரிபொருள் விலையை ஒரு பீப்பாய் இப்போதைய 115 டாலர் லிருந்து 150 அமெரிக்க டாலருக்குத் தள்ளிவிடும். எரிபொருள் , கச்சா எண்ணை விலை உயர உயர பாரதத்திற்கு பணவீக்கத்தை அடக்கி, கட்டுப்படுத்த திணரலாக இருக்கும்.
இந்த நிலவரம் பொருளாதாரத்திற்கு மட்டும் சவாலாக இல்லாமல், அது ஒரு போர் , ராஜ்ய அபாய நிலவரமாகவும் உள்ளது.  இரான் இன்னும் ஆறே மாதத்தில் அணுசக்தி ஆயுதமுள்ள தேசமாகிவிடும் என்று இஸ்ராயல் கறுதுகிறது. லெபனென்னில் இருக்கும் ஹெஜபொல்லா, பல அணு ஆயுத ஏவுகணைகளை வெற்றியுடன்  உபயோகித்து , இஸ்ரெயல் போன்ற பலத்த ராணுவ தேசத்தை முட்டியிடச்செய்திருக்கிறது. அது அவ்வாரிருக்க, ஸிரியாவின் அரசாங்க ராணுவத்தின் த்ரோகியான  கலவர எதிரியான ப்ரிகேடியர் ஜாஹேர் ஸாகேத் [ எவன் ஸிரியாவின் ரஸாயன ஆயுதங்களின் தலைவனாக செயல்பட்டு வந்தனோ அவன் தகவல் படி ஸிரியா தனது ரஸாயன ஆயுதங்களை கடந்த வாரம் யுனைடெட் நேஷன் ஸெக்யூரிட்டி  கௌன்ஸிலின் தீர்வின் அடிப்ப்டையில் அழிக்க ஒப்புக்கொண்டுவிட்டு,  அவைகளை அழிக்காது லெபனென்ன்னில் இருக்கும் ஹெஜபொல்லவிற்கும் , இராக்கிற்கும் அனுப்பிவருகிறதாக குற்றம் சாட்டியுள்ளார். இவ்வளவு அபாயங்கள் சூழ்ந்துள்ள நிலையில்  பொருமை இழந்துள்ள இஸ்ரேயல் இரான், ஸிரியா மீது ராணுவ ஆக்ரமிப்பு செய்ய ஆதரவளிக்கிறது , தாமே ஆயத்தமாகவும் இருக்கிறது. அதன் நடுவில் அமெரிக்கா கத்தார், யூ.ஏ.ஈ, சௌதி அரேபியாவுடன் சேர்ந்து தனது ராணுவ  சான்னித்யத்தை[இருக்கையை] அதிகரித்துவருகிறது. இஸ்ராயலுடன் சேர்ந்து  துர்கிஸ்தானும் தனது கை பளுவை  ஸிரியாமீது தனியாக சமீபத்தில்  செய்த தாக்குதலை க்கொண்டு உறுதியாக்கியது. இந்த நிலைமையை சமாளித்து வர ரஷ்ஷியாவும்  தனது ராணுவ அதிகாரத்தையும்,  பலத்தையும் மத்திய கிழக்கு ப்ரதேசத்தில் அதிகரித்து வருகிறது. ஆகையால் இந்த இரானின் அணு ஆயுத பயத்துடன் ,ஸிரியாவின் ரசாயன அயுதங்கள், ஹெஜபொல்லாவின் ஏவுகணைகள் இருவரும் இரானின் ஆதரவாளர்களிடமிருந்து  உலகத்தின் மத்திய கிழக்கு ப்ரதேசத்திற்கும், ஏன் உலகத்திற்கே தீவிர அபாயம் நிலவி வருகிறது. ஆம் இத்தருணம் உலகம் அனைத்தும் மத்திய கிழக்கினால் ஆட்டம் கண்டுள்ளது. [பாப்பு சொல்படி அனைவரும் உலகத்தின் நிலவர்ம் பற்றிய  செய்திகள் தெரிந்து கொண்டு எதையும் சந்திக்க த்தயாராக இருக்க எல்லாம் வல்ல இரைவனை ப்ரார்த்தித்து செயல்பட்டு வருவோமாக].



ஹரி ஓம், " நான் அம்பக்ஞன் ஆவேன்"   

மூள லேக -

Friday 13 December 2013

ஸ்ரீகங்கா த்ரிவேணீ அல்கோரிதம் (Algorithm)


ஸெப்டெம்பர் 19, 2013 அன்று சத்குரு ஸ்ரீ அனிருத்த பாப்பு அவர்கள் "ஸ்ரீகங்கா  த்ரிவேணீ Algorithm" பற்றி எல்லா ஸ்ர்த்தாவான் பக்தர்களுக்கும் புரியவைத்தார்.  அப்பொழுது Pascal  Triangle க்கும் இந்த algorithm க்கும்  சம்பந்தம் இருப்பதாக் கூறினார். ஸ்ரீகங்கா  த்ரிவேணீ Algorithm பற்றி விவரம் சொல்லும்போது கங்கா-யமுனா-ஸரஸ்வதி இந்த மூன்று நதிகளும் சேரும் இடத்தின் பெயர் தான் த்ரிவேணி ச்ங்கமம் என்று சொன்னார்.                                     
கங்கா-யமுனா-ஸரஸ்வதி நதிகள் நமது உடலில் இடா, பிங்கலா, சுஷும்னா ரூபத்தில் உள்ளது.  மனிதனின் நெற்றியின் நடுவில் அதாவது ஆக்ஞாசக்கரத்தில் இந்த மூன்று நாடிகளும் ஓன்றாக சேரும். சுஷும்னாவில் ஹனுமானிருக்கிறார் அதாவது அங்கு மஹாப்ராணத்தின் ஸாம்ராஜ்யம் உள்ளன.
நமது மனதிலுள்ள கங்கா-யமுனா-ஸரஸ்வதியின் சங்கமம் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும். 
இன்த மூன்று நதிகளில் ஸ்னானம் செய்தால் எல்லா பாவங்களும் நாசமாகும் என்று நம்பிக்கை/ஸாஸ்த்ரம் உண்டு.  ஆனால் நிஜமான த்ரிவேணி சங்கமத்தில்  ஸ்னானம் என்றால் நமது மனதிலுள்ள கங்கா-யமுனா-ஸரஸ்வதி  அதாவது  இடா, பிங்கலா, சுஷும்னா வின் ஸங்கமத்தின் ஸ்னானம்.
இந்த முறை சந்தர்ப்பம் எல்லாருக்கும் கிடைக்கும்.  
                            

ஸ்ரீகங்கா  த்ரிவேணீ Algorithm 

மேலில் நமது உடலிலுள்ள இடா, பிங்கலா, சுஷும்னா நாடிகள்
அதாவது கங்கா-யமுனா-ஸரஸ்வதி செய்யும் கார்யத்தை காண்பிக்கும் படம். இந்த முக்கோணத்தில் 
1 லெருந்து 9 உம் 0வும் ஒரு தீர்மானித்த படி வருகிறது.
நமக்கு சுஷும்னா நாடியில் மட்டும் 0 தெரிகிறது. இந்த சூன்யமாய் இருப்பது தான் சாந்தி-த்ரிப்த்தி அடைவது அதாவது முழுமை. ஹனுமான் ஸம்பூர்ணமானவர்.  அதனால் நமது சுஷும்னா நாடியில் அவர் இருக்கிறார்.  இந்த சுஷும்னா நாடி எதிர் காலத்தையும் அறிந்துக்கொள்வதால் இதை ‘ஜ்யோதிஷ்மதி‘ என்ரும் சொல்வதுண்டு.

ஆனால் இந்த கங்கா-த்ரிவேணீ முக்கோணத்தில் குளிப்பது எப்படி?  நமது இஷ்ட பகவானின் விக்ரஹத்தை அபிஷேகம் செய்யும்போது கழ் உள்ள தாம்பாளத்தில் இந்த "ஸ்ரீகங்கா  த்ரிவேணீ Algorithm" வறைந்த காயகிதத்தை வைக்கவும்.  இதனால் கங்கா  த்ரிவேணீ சங்கமத்தின் பாவித்ரியம் அபிஷேக தீர்தத்தில் இரங்கும்.  பிறகு அபிஷேகம் செய்த பகவானின் விக்ரஹத்தை அன்புடன் ஜாகர்தயா துடைக்கவும்.  அபிஷேகம் செய்தப்பிறகு இந்த தீர்தத்தை
கங்கா-யமுனா-ஸரஸ்வதியை த்யானம் செய்து குடிக்கவும். இந்த ஜலம் கங்கா,யமுனா,ஸரஸ்வதியே என்று உணறவும். இதன்கூட,  நமது உன்மையாக
விரும்புவர்களுக்காகவும் சேவிக்கிறோம் என்று உணறவும்.  தீர்தத்தை சேவித்தபின் ஈர கையை நம் இரண்டு கண்களிலும், ஆஞாசக்ரத்திலும், தலையின் பின்பாகத்திலும் .அதாவது Circle of Willis  ல ஒத்திக்கவும்.  இதன்போல அபிஷேகம் தினமும் செய்தால்  இந்த த்ரிவேணி சங்கமத்தில் ஸ்னானம் செய்த பலன் கிடைக்கும்.

இந்த படத்தை வறையும்போது மேல் ஸ்ரீகங்கா  த்ரிவேணீ    
யெழுதவும். அதர்க்கு கீழ் நடுவில் algorithm படத்தை வறையவும். இதுக்கு கீழ் நமது பிரியமான் பகவானின் பெயரை எழுதவும்.  காகிதத்தில் அல்லது துணியில் எழுதி ஸ்வாமிக்கு கீழே வைத்தால் மிகவும் நல்லது. 
தவரிபோய் பகவானுக்கு மஞ்ச-குங்குவம் இட மறந்து போனாலும் பரவா இல்லை. ஆனால் நாம் எது சேய்தாலும் அன்புடன் செய்ய வேண்டும். இந்த algorithm படத்தை நாம் வண்டியில்லும் வைக்கலாம் ஏன் என்றால், இந்த படத்துமேல் வெய்யிலின் அபிஷேகம் ஆகும். இது ரொம்ப பவித்ரமும் சிறந்ததும் ஆகும். இந்த algorithm படத்தை நாம் கோலமாகவும் போட்டு எந்த சாயமும் போடலாம். இந்த கங்கா - த்ரிவேணீ படத்தை நாம் ஸாமி வைக்கும் மேடையில் அடீயில் 
வைத்தால் நாம் பூஜையில் தவறு செய்தால் பயப்பட வேண்டாம்.

மூள லேக -

Friday 6 December 2013

டான் பிரவுனின் துரோகம் பாயிண்ட்(Deception Point டிசெப்ஷன் பாயிண்ட்)

Deception Point by Dan Brown


டான் பிரவுனின் துரோகம் பாயிண்ட்(Deception Point டிசெப்ஷன் பாயிண்ட்)

டான் பிரவுன் எழுதிய டிஜிட்டல் ஃபோர்ட்ரஸ் படித்த பிறகு என்னால் டிசெப்ஷன் பாயிண்ட் புத்தகத்தை படிக்க எடுக்காமல் இருக்கமுடியவில்லை, இதுவும் டான் பிரவுனின் மற்றொரு உன்னத படைப்பு ஆகும். வழக்கம் போல் அவரது புத்தகத்தின் விவரிப்பு வழக்கமான மாதிரி ஈடிணையற்ற -  நன்கு விளங்குகின்ற மற்றும்  தெளிவாக பாணியில் இருந்தது . 
 

டிசெப்ஷன் பாயிண்ட்

அசோக் பாத்யேயால் பிரமாதமாக மராத்தியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட இப்புத்தகத்தை வாசித்தேன். இந்த தரமான நாவல்களை  மேத்தா பப்ளிஷிங் ஹவுஸ் மராத்தி வாசகர்களுக்கு கிடைக்குமாறு செய்தது  பார்ப்பதற்கு  நன்றாக இருக்கிறது.

டிசெப்ஷன் பாயிண்ட் ஒரு தீவிர இரகசிய தொழில்நுட்ப நுண்ணறிவு உளவு நிறுவனத்திலிருந்து  தொடங்குகிறது மற்றும் உலகின் மிக சக்திவாய்ந்த நாட்டின் மிக உயர்ந்த அரசியல் துறையின் எதிரொளிப்பாக இருக்கிறது. இங்கிருந்து அது [வாசகர்களை] படிப்பவர்களை மிகக் கடுமையான [செல்ல இயலாத] தடையிடப்பட்ட பனிக்கட்டு அடுக்குகள் கொண்ட ஆர்க்டிக் கண்ட- வட்டத்திற்கு கொண்டு சென்று, திரும்பி மறுபடி  அரசியலும் , [மக்கள் வாயில்] ஊடகத்தின் முகப்புக்கூடவழி  கொண்ட தேசத்தின் பலத்த தலைநகரத்திற்கு அழைத்து வந்து விடும். திரு டான் பிரவுனால் இந்த நாவலில் விவரிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பங்கள்  மற்றும் ஆயுதங்கள் பற்றி பெரும்பாலானவைகள் முற்றிலும் கேட்கப்படாத மற்றும் வெளித்தோற்றத்தில் வருங்காலத்திற்குரியவைகளாக இருக்கின்றன. இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை என்னவென்றால், திரு பிரவுன் அவ்வாயுதங்களின் இருப்பும் மற்றும் அவைகளை ஆயுத படைகளால் வழக்கமான  பயன்பாட்டுக்குள்ளாக இருந்தது என்பதை அவர் உறுதிப்படுத்துகிறார்,ஆனால் அவைகள் உயர் மட்ட அளவில் (அந்தரங்கமாக) வகைப்படுத்தப்படுகின்றன. இந்த தொழில்நுட்பங்களின் பயன்பாடானது பல்வேறு வகையான நிகழ்வுகளிலும் மற்றும் பல எடுத்துக்காட்டுகள் மூலம்  தீவிர முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், உலகம் முழுவதிலும் உள்ள  கொடூரமான எதிரிகள் மற்றும் நிலப்பகுதிக்கு எதிராக ஏற்படும் புதிய கற்கால போர்களிலும், அதி குரோதமாக இருப்பவர்களுக்கு எதிராக பயன்படுத்த வேண்டியுமமிந்த நவீன  ஆயுதங்களை பெற்றிருக்க வேண்டுவது பெரும்பாலாக இராணுவத்தினருக்கு அவசியம் வேண்டுமென்பதை அடிக்கோடிட்டு காட்டுகின்றன. புவியியல், அரசியல்,மற்றும்  படைதுறையியல்  ரீதியாக ஒரு கொந்தளிப்பான மற்றும் ஆபத்தான  நிலையில் இந்தியா இருப்பதால், உபகரணங்களை சீரமைக்க வேண்டியும், இந்த முன்னேறிய போர் அமைப்புகளை அண்மையில் வாங்கி குவிக்கப்பட்டுள்ளது நியாயமானது என்று சொல்லப்படுகிறது.

பெயர் குறிப்பிடுவதுபோல், டிசெப்ஷன் பாயிண்ட் இந்த காலத்திற்கேற்ப  மிக சிறந்த ஆயுதமான மோசடி பற்றிய கதையாக உள்ளது. இந்த நாவலில், துரோகம் மற்றும் பொய்கள் இரண்டும் ஒன்றாக நெய்யப்பட்டு, மற்றும் ஒரு மர்மமான அதிகார தரகரால், உண்மையை தவிர  எதையும் மறைத்து நிறுத்த முடியாத   ஒரு புலனாய்வு சர்வாதிகாரியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஏமாற்றுத்தனத்தினால்  உண்மை மற்றும் உண்மையை உணர்வதற்கான சந்தர்ப்பம்  ஏற்படுகிறது. ஏமாற்றுத்தனம் எல்லோரையும் முட்டாளாக்குவதில்லை ஆனால்  வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போக்கை மாற்றக்கூடிய சாத்தியம் உள்ளது, அதன் விளைவால் உள்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும்  கொள்கையில் ஒரு இடைவெளி ஏற்படுமளவுக்கு  தாக்கத்தைக்கொடுக்கும். ஆனால் இறுதியில் உண்மையே நிலைத்து நிற்கும்.

இந்த நாவலின் மூலம் நிச்சயமாக காண்பிப்பது தூய சத்தியமும், பிரேமை மற்றும் ஆனந்தம் ஆகிய இந்த மூன்றும் மனித குலத்தின் மிக அடிப்படையான மற்றும் மிகவும் முக்கியமான கொள்கைகள் தான் என்றும் நிரூபிக்கிறது; மற்றும் அதை தாண்டி மற்றவைகள் எல்லாம் நிலையற்ற மாறும் தன்மையுடையது.

நான் உண்மையாக நினைப்பதுவும் மற்றும் பரிந்துரைப்பதுவும் என்னவெனில்  ஒவ்வொரு சமூக விழிப்புணர்வு மற்றும் பொறுப்புமுடைய   வாசகர் இந்த புத்தகத்தை கட்டாயமாக படிக்க வேண்டும்.