Saturday 31 August 2013

நந்தாமாதா ஆங்கிலம் கற்க எழுதிய புத்தகங்கள் வெளியீடு விழாவில் நம் பரம பூஜ்ய பாப்பு அவர்கள் செய்த ப்ரசங்கம்

நந்தாமாதா  ஆங்கிலம் கற்க எழுதிய புத்தகங்கள் வெளியீடு விழாவில் நம் பரம பூஜ்ய பாப்பு அவர்கள் செய்த ப்ரசங்கம்.

 Speech of Sadguru Bapu at the Launch of English Learning book authored by Nandai

நேற்று நான் நந்தா மாதா அவர்களால் எழுதப்பட்ட ஆங்கில மொழி கற்க , வளமடைய முதல் தொகுப்பு புத்தகங்கள் வெளியீடு விழாவில் நமது ஸத்குரு பரம பூஜ்ய பாப்பு செய்த ப்ரசங்கத்தை எனது ப்ளாகில் ஏற்றி வைத்திருக்கிறேன்[அப்லோட், upload செய்திருக்கிறேன்].இந்த "ஸாயீ ஃபார் மீ" [ஸாயீ எனக்காக] என்ற பெயரில் வெளியாகிய  தொகுப்பு ஏழு புத்தகங்களும்,ஒரு பயிற்சி புத்தகமும்  கொண்டது . இவை "ஹாப்பி இங்க்லீஷ் கதைகள்" [ஆங்கில ஆனந்த கதைகள்] என்ற தொடரின் ஓர் அங்கமாகும்.




No comments:

Post a Comment