Monday 30 December 2013

தினசரி பத்திரிகை "ப்ரத்யக்ஷ"-புதுவருட ப்ரதி -2014 ப்ரசுரம் வெளியீடு

The Dainik Pratyaksha – The New Year Issue – 2014

பாரதத்தின் ஜனத்தொகை பெரும்பாலும் இளைஞர்களினால் ஆனது. அதுவும் தற்போது அதிகரித்தவாரே இருக்கின்றது. ஃபேஸ்புக் ,வ்ஹாப், யூட்யூப் போன்ற சகவாச சம்பந்த ஊடகங்களின்  பலத்த பாதிப்பு  இளைய சமுதாயத்தின் இடையே பரவலாக விரும்பப்பட்டதாக இருக்கிறது. அத்தோடு, கோடிக்கணக்கான அளவில் அதிகரிக்கும் இணையவாசிகள்[ இன்டர்னெட்டுடன் இணைந்துள்ளவர்கள்] சகவாஸ சம்பந்தப்பட்ட ஊடகங்களினால் ஏற்படும் பாதிப்புகளை  கட்டுப்ப்டுத்துவது கஷ்டமாகிவிட்டது.
     



அரசியல்வாதமில்லாத அற்புதப்பத்திரிகை
இந்த ஊடகம் {வழி, வாயில்}அல்லது மேடையானது நுட்ப அறிவியலை அதிக அளவில் பரப்பி தற்போது உலகத்தை ஆளுவதைமட்டுமல்லாமல் ஆதிக்கம் செலுத்திவருகின்றது என்பது தெளிவாவதோடு நமது அன்றாட வாழ்க்கையின் இன்றியமையாத அங்கமாக உள்ளது.

ஆகையால்  ஒரு பொருப்புள்ள நகரவாசியாக,இந்த ப்ரம்மாண்டமான ஆற்றல்மிக்க  வாயிலை [கருவியை] , புதுவிதமாகவும், ஜாக்கிரதையுடனும், பொருப்புடன் முதிர்ந்த முறையில் கையாளவேண்டும்.
இதையே குறிக்கோளாகக் கொண்டு"சகவாஸ சம்பந்த ஊடகங்கள்" -  தகுந்த உகந்த முதிர்ந்த உபயோகம்"
[ தெளிவான ஜாக்கிறதையான  உபயோக விதிமுறைகள்] என்ற தலைப்பை முக்கிய மத்தியத் தகவலாக கொண்டுள்ள " ப்ரத்யக்ஷஜனவரி 1 ,2014 அன்று புதுவருட ப்ரசுரத்தை வேளியிடுகிறோம்.

"அம்பக்ஞ"

No comments:

Post a Comment